பல்லவி
ஏ வித4முலனைன கானி
1நன்னேலுகொன மனஸு ராதா3 ராம
அனுபல்லவி
பா4விஞ்சி ஜூசுபட்ல நீவே
ப்3ரோவ வலெனு கானி வேரெவ்வரு (ஏ)
சரணம்
சரணம் 1
பாவன ரூப பராத்பர 2நீ பாத3
ஸேவனு 3கோரிதியீ பூ4-ஸுருலனு
நீ வலெ கருணா நிதி4யை ப்3ரோசின
தே3வதலெவருரா ராம (ஏ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ வித4முலனு/-ஐன கானி/
எந்த/ விதம்/ ஆயினும்/
நன்னு/-ஏலுகொன/ மனஸு/ ராதா3/ ராம/
என்னை/ ஆண்டுகொள்ள/ மனது/ வாராதோ/ இராமா/
அனுபல்லவி
பா4விஞ்சி/ ஜூசுபட்ல/ நீவே/
உணர்ந்து/ பார்க்கையில்/ நீயே/
ப்3ரோவ/ வலெனு/ கானி/ வேரு/-எவ்வரு/ (ஏ)
காக்க/ வேண்டுமே/ அன்றி/ வேறு/ யார்/
சரணம்
சரணம் 1
பாவன/ ரூப/ பராத்பர/ நீ/ பாத3/
புனித/ உருவத்தோனே/ பராபரனே/ உனது/ திருவடி/
ஸேவனு/ கோரிதி/-ஈ/ பூ4-ஸுருலனு/
சேவையினை/ கோரினேன்/ இந்த/ அந்தணர்களை/
நீ/ வலெ/ கருணா/ நிதி4யை/ ப்3ரோசின/
உன்னை/ போன்று/ கருணை/ கடலாகி/ காத்த/
தே3வதலு/-எவருரா/ ராம/ (ஏ)
கடவுளர்கள்/ எவரய்யா/ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஏலுகொன மனஸு ராதா3 - ஏலுகோ மனஸு ராதா3 : 'ஏலுகொன மனஸு ராதா3' என்பதே சரியாகும்.
2 - நீ பாத3 - நீ பத3.
3 - கோரிதியீ - கோரிதியே - கோரிதிர : 'கோரிதியீ' என்பது மிக்கு பொருந்தும்.
4 - ஸாக்ஷாத்காரமு - ஸாக்ஷாத்காரமுனு.
5 - கடாக்ஷமு லேகயெவரு - கடாக்ஷமு லேகெவரு.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
6 - ஜீவனஜ - 'ஜீவன' என்ற சொல்லுக்கு 'நீர்' என்றும் பொருளாகும். 'ஜீவனஜ' என்பதற்கு 'நீரில் தோன்றும்' அதாவது 'தாமரை' எனப் பொருளாகும்.
Top